Download Now Banner

This browser does not support the video element.

செங்கல்பட்டு: ஊழியரை தாக்கி கூகுள் பே மூலம் பணம் பறித்த நபர்கள் - அனகாபுத்தூரில் அதிர்ச்சி சம்பவம்

Chengalpattu, Chengalpattu | Sep 25, 2025
செங்கல்பட்டு மாவட்டம் அனகாபுத்தூர் அருகில் பணியை முடித்துவிட்டு நள்ளிரவில் வீடு திரும்பிய ஊழியரை மர்ம நபர்கள் தாக்கி google pay மூலம் பணம் பரித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அந்த நபர் போலீசில் புகார் அளித்துள்ளார்
Read More News
T & CPrivacy PolicyContact Us