காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாலாஜாபாத் ஒன்றியத்திற்குட்பட்ட தென்னேரி ஊராட்சியில் புதிய நெல் கொள்முதல் நிலையத்தினை காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட கழக செயலாளர் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான சுந்தரம் எம்எல்ஏ திறந்து வைத்தார் நிகழ்வில் ஒன்றிய குழு பெருந்தலைவர் ஆர் கே தேவேந்திரன் துணைத் தலைவர் சேகர் ஒன்றிய கவுன்சிலர் சஞ்சய் காந்தி உள்ளிட்டேர் உடன் இருந்தனர்