Download Now Banner

This browser does not support the video element.

கோவை தெற்கு: கோவையில் 50 பவுன் தங்க நகைகளை ரயில் பெட்டியில் தவற விட்ட பயணி - ரயில்வே போலீசார் மீட்டு ஒப்படைத்தனர்

Coimbatore South, Coimbatore | Aug 31, 2025
இன்று காலை 10 மணியளவில் கிடைக்கப்பட்ட தகவல் அடிப்படையில் கோவை சாரதா மில் ரோடு, முத்தையா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார் ( 53). இவர் சென்னை சென்ட்ரலில் இருந்து கோயம்புத்தூருக்கு தனது மனைவி மற்றும் மகளுடன் ரயிலில் பயணம் செய்து கோவையில் தங்கள் பொருள்களுடன் இறங்கினர். அனைவரும் நுழைவாயிலுக்கு விரைந்து சென்றனர். அவர்கள் கொண்டு வந்த ஒரு கைப் பையை எடுக்க மறந்து விட்டனர். அந்த நேரத்தில் பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை
Read More News
T & CPrivacy PolicyContact Us