Download Now Banner

This browser does not support the video element.

திருவண்ணாமலை: கலெக்டர் அலுவலகம் முன்பு இருந்து தேசிய இருவார கண்தான விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் துவக்கி வைத்தார்

Tiruvannamalai, Tiruvannamalai | Sep 4, 2025
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து தேசிய இருவார கண்தான விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் தர்ப்பகராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us