Download Now Banner

This browser does not support the video element.

அகஸ்தீஸ்வரம்: வல்லன்குமாரவிளை பகுதியில் வீட்டில் இருந்த இளம் பெண் மாயம் கணவர் புகார்

Agastheeswaram, Kanniyakumari | Sep 11, 2025
வல்லன்குமாரவிளையை சேர்ந்தவர் கண்ணன். மிட்டாய் கடை நடத்தி வருகிறார் இவரது மனைவி சுகன்யா கடந்த ஒன்பதாம் தேதி கண்ணன் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார் வீட்டில் சென்ற போது மனைவியை காணவில்லை இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பல்வேறு இடங்களில் தேடியுள்ளார் இருப்பினும் மனைவி கிடைக்கவில்லை இதுகுறித்து அவர் கோட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us