Download Now Banner

This browser does not support the video element.

பெருந்துறை: மத்திய மாவட்ட திமுக கட்சி அலுவலகத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி திமுகவில் முன்னாள் அமைச்சர் முன்னிலையில் இணைந்தனர்

Perundurai, Erode | Aug 31, 2025
ஈரோடு மாவட்டம் பவானி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட அரசியல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினர் அக்காசியிலிருந்து விலகி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைகளும் கோட்பாடுகளும் பிடித்ததால் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் அவர்கள் முன்னிலையில் தங்களை இணைத்துக் கொண்டனர் அறிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார்
Read More News
T & CPrivacy PolicyContact Us