Download Now Banner

This browser does not support the video element.

மதுரை தெற்கு: புதூரில் பட்டப் பகலில் இரு சக்கர வாகனம் திருட்டு இளைஞர் கைது - சிசிடிவி காட்சி வெளியீடு

Madurai South, Madurai | Aug 24, 2025
புதூர் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் தனது வீட்டு வாசலில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றுள்ளார் மீண்டும் வந்து பார்த்தபோது இரு சக்கர வாகனம் காணாமல் போய் உள்ளது இதுகுறித்து கே புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் நந்தகுமார் வயது 19 என்ற இளைஞர் கைது சிசிடிவி காட்சிகள் வெளியீடு
Read More News
T & CPrivacy PolicyContact Us