Download Now Banner

This browser does not support the video element.

திண்டுக்கல் மேற்கு: தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் வழக்கறிஞர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்

Dindigul West, Dindigul | Aug 28, 2025
திண்டுக்கல் தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் வழக்கறிஞர் விக்னேஷ்வர் மீது பொய் வழக்கு பதியப்பட்டதாக கூறியும் தாடிக்கொம்பு காவல்துறையினர் ஒருதலை பட்சமாக செயல்படுவதாகவும் கூறி தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் தரையில் அமர்ந்து வழக்கறிஞர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us