Download Now Banner

This browser does not support the video element.

பாலக்கோடு: பாலக்கோடு அருகே தாசன்பெயில் கிராம பகுதியில் மின்வேலி அமைத்து வனவிலங்குகளை வேட்டையாட முயன்றவர் கைது-  1.50 லட்சம் அபராதம்

Palakkodu, Dharmapuri | Sep 10, 2025
பாலக்கோடு அருகே தாசன்பெயில் கிராம வன பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடுவதாக பொதுமக்களின் புகாரின் பேரில் பாலக்கோடு வனசரக அலுவலர் கார்த்திகேயன் தலைமையிலான வனத்துறையினர், சொக்கன்கொட்டாய் காப்புகாடு பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அப்பகுதியில்  மின்வேலி அம
Read More News
T & CPrivacy PolicyContact Us