Download Now Banner

This browser does not support the video element.

சீர்காழி: கடைசி கடைமடை பகுதியான மேலையூருக்கு காவிரி நீர் வந்தடைந்தது பொதுப்பணித்துறை அதிகாரிகள் விவசாயிகள் மலர் தூவி வரவேற்றனர்

Sirkali, Nagapattinam | Jun 22, 2025
மேட்டூரில் இருந்து கடந்த 12 ஆம் தேதி திறக்கபட்ட காவிரி நீர் சீர்காழி அருகே மேலையூர் காவிரி ஆற்றின் கடைசி கதவணையை வந்தடைந்தது. பொதுபணித்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் மலர்துவி வணங்கி வரவேற்றனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us