Install App
pk.kamalpress
This browser does not support the video element.
சீர்காழி: கடைசி கடைமடை பகுதியான மேலையூருக்கு காவிரி நீர் வந்தடைந்தது பொதுப்பணித்துறை அதிகாரிகள் விவசாயிகள் மலர் தூவி வரவேற்றனர்
Sirkali, Nagapattinam | Jun 22, 2025
மேட்டூரில் இருந்து கடந்த 12 ஆம் தேதி திறக்கபட்ட காவிரி நீர் சீர்காழி அருகே மேலையூர் காவிரி ஆற்றின் கடைசி கதவணையை வந்தடைந்தது. பொதுபணித்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் மலர்துவி வணங்கி வரவேற்றனர்.
Share
Read More News
T & C
Privacy Policy
Contact Us
Your browser does not support JavaScript!