Download Now Banner

This browser does not support the video element.

அரூர்: கம்பைநல்லூர். மளிகை கடையில் முகமூடி அணிந்து ரூ. 7000 மதிப்பிலான பொருட்களை திருடிய 2 நபர்கள் மீது வழக்கு

Harur, Dharmapuri | Sep 25, 2025
தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் மொரப்பூர் சாலையில் ராதா மளிகை கடை நடத்தி வருவது லட்சுமி நாராயணன் 47 நேற்றைய இவரது கடையின் பூட்டை உடைத்து ஏழாயிரம் மதிப்பிலான பொருட்களை திருடிச் செல்லும் இரண்டு நபர்கள் முகமூடி அணிந்து செல்வது CCTVல் பதிவாகியுள்ளது , இது குறித்து எஸ் ஐ யோக பிரகாஷ் இன்று மாலை 5 மணிக்கு வழக்கு பதிவு செய்து விசாரணை ,
Read More News
T & CPrivacy PolicyContact Us