தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தென்றல் நகர் பகுதி சார்ந்தவர் முதியவர் கருப்பன் இவர் இளையரசனேந்தல் சாலை இபி அருகே சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது ஆடு குறுக்கே வந்து சைக்கிளில் மோதி உள்ளது இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்த அவரை விட்டு கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.