செங்கல்பட்டு நகராட்சிக்குட்பட்ட பெரிய மணியக்காரர் தெரு பகுதியில் கடை எண் 6 நியாய விலை கடை செயல்பட்டு வருகிறது, இந்த கடையின் அறிய கடந்த இரண்டு நாட்களாக சுத்திகரிப்பு குடிநீர் குழாய் சேதமடைந்துள்ள நிலையில் இன்று மாலை நகராட்சி ஊழியர்கள் அந்த உடைந்த குழாய் சரி செய்வதற்காக பள்ளம் எடுத்துள்ளனர்,