Download Now Banner

This browser does not support the video element.

மதுராந்தகம்: அச்சிறுப்பாக்கத்தில் அரசு மதுபான கடை திறந்தவுடன் இழுத்து மூடிய உழியர்களால் பரபரப்பு, குமுறும் மது பிரியர்கள்

Maduranthakam, Chengalpattu | Sep 1, 2025
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் பகுதியில் உள்ள மதுபான கடை இன்று திறந்த நிலையில் புதிய திட்டத்தின்படி மதுபட்டிகளில் ஒட்ட புதிய ஸ்டிக்கர்கள் இல்லாத காரணத்தால் டாஸ்மாக் பணியாளர்கள் திறந்த கடையை மீண்டும் இழுத்து மூடினர்,
Read More News
T & CPrivacy PolicyContact Us