Download Now Banner

This browser does not support the video element.

பெரம்பலூர்: "பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்" ஜாக்டோ ஜியோவினர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

Perambalur, Perambalur | Sep 8, 2025
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், ஆர்ப்பாட்டத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பை சேர்ந்த ஏராளமான கலந்து கொண்டனர்,
Read More News
T & CPrivacy PolicyContact Us