Download Now Banner

This browser does not support the video element.

விருதுநகர்: ஆட்சியரகம் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா ஓய்வூதியத்திற்கான ஆணை ஆட்சியர் வழங்கினார்

Virudhunagar, Virudhunagar | Sep 1, 2025
விருதுநகர் ஆட்சியரகம் ‌ ஆட்சியர் சுகபுத்ரா தலைமையில் மக்கள் ‌ குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் ‌ ஆட்சியர் பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார் பின்னர் பயனாளிகளுக்கு பணி நியமன ஆணை ஓய்வூதிய ஆணை இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார்.
Read More News
T & CPrivacy PolicyContact Us