Download Now Banner

This browser does not support the video element.

மதுக்கரை: எட்டிமடை பகுதியில் ₹ 1.25 கோடி தங்கம் கொள்ளை வழக்கில் மேலும் இரண்டு பேர் கைது

Madukkari, Coimbatore | Sep 12, 2025
கோவை அருகே ரூபாய் 1.25 கோடி தங்கம் கொள்ளை வழக்கில் மேலும் இரண்டு பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். கேரளாவில் இருந்து கோவை நோக்கி இரு சக்கர வாகனத்தில் வேகமாக வந்த இரண்டு பேரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். இதில் அவர்கள் கேரள மாநிலம் பாலக்காடு சேர்ந்த சதாம் உசேன், கொல்லத்தைச் சேர்ந்த ரோஷன் ஆகியோரை, இவர்களை கைது செய்தனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us