Download Now Banner

This browser does not support the video element.

கடலூர்: மஞ்சக்குப்பத்தில் ரயில்வே கோரிக்கைகளுக்காக போராட தயாரான அனைத்து கட்சிகள், RDO அலுவலகத்தில் பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு

Cuddalore, Cuddalore | Sep 1, 2025
கடலூர் ஆர் டி ஒ அலுவலகத்தில் கடலூர் அனைத்து கட்சி அமைதிப் பேச்சு வார்த்தை கூட்டம் ஆர் டி ஆ தலைமையில் நடைபெற்றது. கடலூர் டிஎஸ்பி வட்டாட்சியர் திருப்பாப்புலியூர் ஆய்வாளர் உதவி ஆய்வாளர் ரயில்வே காவல்துறை அதிகாரிகள் ரயில்வே துறை அதிகாரிகள் கலந்து கொண்டார்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் கோ மாதவன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி கருப்
Read More News
T & CPrivacy PolicyContact Us