Download Now Banner

This browser does not support the video element.

திருப்பூர் தெற்கு: சிறுமிக்கு பாலியல் சீண்டல் கொடுத்த தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

Tiruppur South, Tiruppur | Sep 3, 2025
திருப்பூர் பலவஞ்சிபாளையத்தைச் சேர்ந்த பிரித்விராஜ் என்பவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கிய திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது
Read More News
T & CPrivacy PolicyContact Us