Download Now Banner

This browser does not support the video element.

திருப்பத்தூர்: "படித்து வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வேண்டும்"தனியார் கல்லூரியில் நடந்த உயர்வுக்கு படி நிகழ்ச்சியில் கலெக்டர் பேச்சு

Tirupathur, Tirupathur | Aug 25, 2025
திருப்பத்தூர் நகராட்சி சக்தி நகர் பகுதியில் உள்ள தூய நெஞ்சக் கல்லூரியில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்வுக்கு படி என்ற நிகழ்ச்சி இன்று மாவட்ட கலெக்டர் சிவ செளந்திரவல்லி தலைமையில் நடைபெற்றது.
Read More News
T & CPrivacy PolicyContact Us