Download Now Banner

This browser does not support the video element.

ஆம்பூர்: சாமுண்டியம்மன்தோப்பு பகுதியில் நிலத்தில் கொட்டி வைத்திருந்த தோல்கழிவுகள் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

Ambur, Tirupathur | Sep 1, 2025
ஆம்பூர் அடுத்த சாமுண்டியம்மன் தோப்பு பகுதியில் சிட்டிபாபு என்பவருக்கு சொந்தமான நிலத்தில் அதிக அளவு தோல்கழிவுகள் கொட்டி வைத்திருந்த நிலையில், அந்த தோல்கழிவுகளுக்கு இன்று காலை மர்மநபர்கள் தீ வைத்துள்ளனர்.இதனால் அப்பகுதியில் கடும் புகைமூட்டம் நிலவிய நிலையில் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் தண்ணீர் பீச்சி அடித்து தீயை அணைத்தனர்.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Read More News
T & CPrivacy PolicyContact Us