Download Now Banner

This browser does not support the video element.

திருநெல்வேலி: தச்சநல்லூருக்கு வருகை தரும் அமித் ஷாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுகவினர் ஒட்டிய வால்போஸ்டரால் பரபரப்பு

Tirunelveli, Tirunelveli | Aug 22, 2025
பிஜேபியின் தென் மண்டல பூத் கமிட்டி மாநாட்டிற்காக இன்று திருநெல்வேலி வருகை தரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து, திருநெல்வேலி மாநகர் முழுவதும் திமுகவினர் போஸ்டர்கள் ஒட்டிய சம்பவம் இன்று காலை 8 மணி அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒடிசா சட்டமன்றத் தேர்தலின்போது, “தமிழரை ஆள விடமாட்டோம்” என்று அமித்ஷா பேசியதாகக் கூறப்படும் கருத்தை நினைவூட்டும் வகையில், திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பாக இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
Read More News
T & CPrivacy PolicyContact Us