விருதுநகர்: ஆட்சியரகம் வளாகத்தில் கடந்த வாரம் அடைக்கப்பட்ட பல்வேறு சங்க உணவகங்கள் நீதிமன்ற தடை ஆணை பெற்று திறக்கப்பட்டன.