Download Now Banner

This browser does not support the video element.

பாளையங்கோட்டை: காவல்துறையினரே காவல்துறையினரை விசாரிக்கும் சிபிசிஐடி விசாரணை வேண்டாம் தெற்கு பஜார் ஆர்ப்பாட்டத்தில் தொல் திருமாவளவன் எம்பி பேச்சு

Palayamkottai, Tirunelveli | Jul 31, 2025
கவின் செல்வ கணேஷ் ஆணவ படுகொலையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று இரவு 7:30 மணி அளவில் தெற்கு பஜாரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் பேகையில் காவல்துறையினரே காவல் துறையினரை விசாரிக்கும் சிபிசிஐடி விசாரணை வேண்டாம் என பேசினார்.
Read More News
T & CPrivacy PolicyContact Us