Download Now Banner

This browser does not support the video element.

திருப்பூர் தெற்கு: பாளையக்காடு பகுதியில் அரசு பேருந்து கண்ணாடியை உடைத்து பெண்ணுக்கு காயம் ஏற்படுத்திய மது போதை வாலிபர் கைது

Tiruppur South, Tiruppur | Sep 19, 2025
திருப்பூர் கோவிந்தம்பாளையம் பகுதியில் இருந்து பழைய பேருந்து நிலையம் நோக்கி வந்த அரசு பேருந்தில் மது போதை வாலிபர் நகையில் ஈடுபட்டதால் அவரை நடத்தினர் கீழே இறக்கி விட்டார். இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் கல்லை கொண்டு பேருந்து முன் பகுதியை கண்ணாடியை தாக்கியதில் கண்ணாடி உடைந்து முன்னாள் அமர்ந்திருந்த பெண்ணின் கை மற்றும் முகங்களில் படுகாயம் ஏற்பட்டது ‌
Read More News
T & CPrivacy PolicyContact Us