Download Now Banner

This browser does not support the video element.

மானூர்: ரஸ்தாவில் கோவில் நிலப் பிரச்சனை தொடர்பாக நடந்த கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை நெல்லை 3வது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு

Manur, Tirunelveli | Sep 24, 2025
2014 ஆம் ஆண்டு மானூர் அருகே உள்ள ரஸ்தா பகுதியில் உள்ள கோவில் நிலப்பிரச்சினை தொடர்பாக பெருமாள் சாமி என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் எதிரிகளான ராஜா பாபு & முருகன் ஆகிய இருவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு நெல்லை 3வது கூடுதல் அமர்வு நீதிமன்றம் இன்று மாலை 5.30 மணி அளவில் நீதிபதி ராபின்சன் சார்ஜ் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும் தலா 1000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
Read More News
T & CPrivacy PolicyContact Us