Download Now Banner

This browser does not support the video element.

பெரம்பலூர்: புதிதாக பதவியேற்று கொண்ட ஆட்சியர் மரியாதை நிமித்தமாக MP ஆ.ராசாவை நேரில் சந்தித்து கலந்துரையாடினார்

Perambalur, Perambalur | Aug 30, 2025
பெரம்பலூரில் திமுக மாவட்ட அலுவலகத்தில் பெரம்பலூர் மாவட்டத்தின் புதிய கலெக்டராக பொறுப்பேற்றுக் கொண்ட மிருணாளினி நீலகிரி தொகுதி எம்பியும் திமுக துணை பொது செயலாளருமாண ஆ.ராஜாவை மரியாதை நிமித்தமாக சந்தித்து புத்தகம் வழங்கி பேசினார். அப்பொழுது எம்.எல்.ஏ பிரபாகரன், மாவட்ட பொறுப்பாளர் ஜெகதீசன் ஆகியோர் உடன் இருந்தனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us