Download Now Banner

This browser does not support the video element.

தருமபுரி: புலிக்கரை பகுதியில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் சதிஷ்

Dharmapuri, Dharmapuri | Aug 22, 2025
புலிக்கரை ஊராட்சியில்  நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சியில் இன்றைய வியாழக்கிழமை மதியம் 2மணி அளவில்  மாவட்ட ஆட்சியர் ரெ. சதிஷ்  மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி  அவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கிவைத்து பொதுமக்கள் குறைகளை கேட்டு மேற்பார்வையிட்டார்   இம்முகாமில் அனைத்து துறையை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு
Read More News
T & CPrivacy PolicyContact Us