Download Now Banner

This browser does not support the video element.

காஞ்சிபுரம்: தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 8 ஜோடிகளுக்கு இலவவசம் திருமணம் நடைபெற்றது.

Kancheepuram, Kancheepuram | Sep 4, 2025
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலை துறை சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் திருக்கோவில்கள் சார்பில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இலவச திருமணங்களை நடத்தி வைக்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி காஞ்சிபுரம் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் திருமணம் செய்து கொள்ளும் மணமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு குடும்ப சூழ்நிலை குறித்து ஆய்வு செய்து 8 ஜோடி மணமக்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு இந்து ச
Read More News
T & CPrivacy PolicyContact Us