Download Now Banner

This browser does not support the video element.

இராமநாதபுரம்: அரண்மனை செல்லும் வழியில் பூட்டி கிடந்த கடையை திறந்து பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்

Ramanathapuram, Ramanathapuram | Sep 4, 2025
கேணிக்கரையிலிருந்து அரண்மனை செல்லும் வழியில் உள்ள துணி கடை ஒன்றில் உரிமையாளர் மதியம் உணவு இடைவேளைக்காக சென்ற நிலையில் மர்ம நபர் ஒருவர் அந்த பூட்டை உடைத்து கடைக்குள் சென்று கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தை எடுக்க முயற்சித்த போது கல்லாப்பெட்டி பூட்டி இருந்ததால் அதனை திறக்க முயற்சித்து திறக்க முடியவில்லை. இதையடுத்து கடையில் இருந்த ஆடைகளை இரண்டு பைகளில் திருடி சென்றுள்ளார்
Read More News
T & CPrivacy PolicyContact Us