Download Now Banner

This browser does not support the video element.

மேட்டுப்பாளையம்: சுண்ட கொரை பகுதியில் சிறுத்தை அச்சுறுத்தத்தால் அஞ்சிய மக்கள், சூப்பர் ஐடியாவுடன் இறங்கிய வனத்துறை

Mettupalayam, Coimbatore | Sep 1, 2025
கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்துக்கு உட்பட்ட சுண்ட கொரை கிராமத்தில் ஆடுகளை வேட்டையாடும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்த நிலையில் வனத்துறையினர் தற்பொழுது அந்தப் பகுதியில் சிறுத்தை பிடிக்க கூண்டு வைத்துள்ளனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us