Download Now Banner

This browser does not support the video element.

ஓமலூர்: ஏரியில் மிதந்த ஆண் சடலம் அடித்து கொலை செய்யப்பட்டு வீசப்பட்டாரா . பெரியேரி பட்டி அருகே போலீசார் விசாரணை

Omalur, Salem | Sep 2, 2025
சேலம் தொளசம்பட்டி அருகே உள்ள பெரியேரிப்பட்டி மீன் பிடிக்க சென்ற வாலிபர் ஏரியில் மிதந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் அவரை யாரேனும் அடித்து கொலை செய்தனரா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us