Download Now Banner

This browser does not support the video element.

வாணியம்பாடி: ஊசிதோப்பு பகுதியில் தடுப்பூசி போட்ட ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்ததால் பரபரப்பு உயிரிழந்த குழந்தையின் தாய் கிருத்திகா பேட்டி

Vaniyambadi, Tirupathur | Sep 25, 2025
வாணியம்பாடி அடுத்த ஊசிதோப்பு பகுதியை சேர்ந்த விக்னேஷ்குமார் கிருத்திகா தம்பதியரின் ஒன்றரை வயது மகனான பூமிஸ் என்பவருக்கு நேற்று இந்திராநகர் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் நடைபெற்ற முகாமில் தடுப்பூசி போட்ட நிலையில் இன்று அதிகாலை குழந்தை உயிழர்ந்துள்ளார். இது தொடர்பாக வாணியம்பாடி கிராமிய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இது குறித்து இன்று காலை உயிரிழந்த குழந்தையின் தாய் கிருத்திகா பேட்டி அளித்துள்ளார்.
Read More News
T & CPrivacy PolicyContact Us