Download Now Banner

This browser does not support the video element.

தூத்துக்குடி: VOC துறைமுகத்திற்கு வந்த பேரீச்சம்பழம் கண்டெய்னரில் மறைத்து வைக்கப்பட்ட அதிர்ச்சி,ரூ.3.76 கோடி மதிப்பில் சிக்கிய மர்மம்

Thoothukkudi, Thoothukkudi | Aug 23, 2025
துபாய் ஜெபல் அலி துறைமுகத்திலிருந்து, இந்தியாவுக்கு தூத்துக்குடி துறைமுகம் வழியாக பல்வேறு பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜெபல் அலி துறைமுகத்திலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கன்டெய்னர்களுடன், தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்த KVOLENCY என்ற சரக்கு கப்பல் வந்துள்ளது.
Read More News
T & CPrivacy PolicyContact Us