Download Now Banner

This browser does not support the video element.

விருதுநகர்: ஓ.கோவில்பட்டி ஊராட்சியின் வரவு செலவு கணக்கில் முறைகேடா, ஆட்சியரிடம் புகார் மனு அளித்த மநீம கட்சியினர்

Virudhunagar, Virudhunagar | Aug 25, 2025
கடந்த ஆகஸ்ட் 15ல் ஓ.கோவில்பட்டி ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் முறைகேடு செய்து வரவு செலவு கணக்கில் தவறான தகவல் தந்ததாக கூறிய ஊராட்சி மன்ற செயலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் நீதி மய்யம் கட்சி ‌ மாவட்டச் செயலாளர் தலைமையில் புகார் மனு அளித்தனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us