காரங்காடு பகுதியை சேர்ந்தவர் ஞான செல்வன் இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் அஸ்வினி கல்லூரியில் படித்து வந்தார் நேற்று வீட்டில் உள்ள தாயார் கோவிலுக்கு சென்றபோது அஸ்வினி வீட்டில் இருந்துள்ளார் அப்போது அவரது அறையில் புகை மூட்டம் வந்ததால் அக்கம் பக்கத்தினால் சென்று பார்த்தபோது தீயில் கருகிய நிலையில் கிடந்துள்ளார் தகவல் அறிந்து வந்த இரணியல் போலீசார் அஸ்வினி உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து அவரது செல்போனை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.