Download Now Banner

This browser does not support the video element.

பெரம்பூர்: பெரம்பூர் முரசொலி மாறன் பாலம் அருகே தூய்மை பணியாளர்கள் சென்ற வாகனம் விபத்துக்குள்ளாகி 19 பேர் படுகாயம் போலீஸ் விசாரணை

Perambur, Chennai | Sep 23, 2025
பெரம்பூர் முரசொலி மாறன் பாலத்தின் அருகே ராம்கி நிறுவனத்தின் ஒப்பந்த தூய்மை பணியாளர் 19 பேர்கள் பணிக்கு சென்ற போது வண்டி கவிழ்ந்தது இதில் 19 தூய்மை பணியாளர்கள் காயம் அடைந்தனர் அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுப்பி வைத்து சிகிச்சை நடைபெற்று வருகிறது இது தொடர்பாக புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை.
Read More News
T & CPrivacy PolicyContact Us