Download Now Banner

This browser does not support the video element.

கோவை தெற்கு: 49 நாட்களே ஆன குழந்தை பலி- வேலாண்டிபாளையம் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்தியதால் பலியானதாக புகார்

Coimbatore South, Coimbatore | Jul 21, 2025
கோவை வேலாண்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் புவனேஷ்வரன் தனபாக்கியம் தம்பதியினர்.புவனேஷ்வரன் வெல்டிங் பணி செய்து வருகிறார்.இவர்களுக்கு ஐந்து வயதில் பெண் குழந்தையும்,49 நாட்களே ஆன ஆண் குழந்தையும் உள்ளனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us