விருதுநகர் பேராலி ரோட்டில் முதியோர்கள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கான சிறப்பு இல்லத்தில் மனித உரிமை காக்கும் கட்சி நிறுவனர் நடிகர் கார்த்திக் பிறந்தநாள் முன்னிட்டு கட்சி மற்றும் நற்பணி மன்றம் சார்பில் கட்சியின் மாவட்ட செயலாளர் முருகன் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது சிறப்பு விருந்தினராக திரைப்பட தயாரிப்பாளர் சௌந்தரபாண்டியன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார் நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் நற்பணி மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.