கேரளாபுரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் இவர் தனியார் மருத்துவமனையில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார் கடந்த 26 ஆம் தேதி அதிக நேரம் செல்போனில் பேசியதை மனைவி கண்டித்தார் இதனால் மன வேதனை அடைந்த மணிகண்டன் தென்னை மரத்திற்கு வைக்கும் மாத்திரையை சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இது குறித்து தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்