Download Now Banner

This browser does not support the video element.

கோவை தெற்கு: கிழக்கு புறவழி சாலைக்கு எதிர்ப்பு ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் காத்து இருப்பு போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு

Coimbatore South, Coimbatore | Sep 8, 2025
கோவை கிழக்கு புறவழிச் சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தி, இன்று மதியம் 12 மணியளவில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கூடி மனு அளிக்க வந்தனர். அப்பொழுது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபடும் முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
Read More News
T & CPrivacy PolicyContact Us