Download Now Banner

This browser does not support the video element.

முசிறி: புலிவலம் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் பள்ளத்தை விழுந்து உயிரிழப்பு

Musiri, Tiruchirappalli | Sep 4, 2025
திருச்சி மாவட்டம் முசிறி சுக்காம்பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி வயது 29. இவர் புலிவலம் அருகே மேல நடுவலூர் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது நிலை தடுமாறி சாலை அருகே இருந்த பள்ளத்தில் விழுந்துள்ளார் இதில் அவரது தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்
Read More News
T & CPrivacy PolicyContact Us