புதூர் நாடு பகுதியைச் சேர்ந்த பெருமாள் மகன் பிரவீன் குமார் இவர் பர்கூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார்.இந்த நிலையில் மாணவன் சரியாக படிக்காத காரணத்தால் பெற்றோர் திட்டியதாக கூறப்படுகிறது இதன் காரணமாக மனமுடைந்த மாணவன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை முயன்ற உள்ளார் இதனால் மயங்கிய பிரவீன் குமாரை பெற்றோர்கள் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் கிராமிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்