Download Now Banner

This browser does not support the video element.

கோவில்பட்டி: அத்தை கொண்டான் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் மாணவனை தாக்கிய ஆசிரியர் மாணவன் மருத்துவமனையில் அனுமதி

Kovilpatti, Thoothukkudi | Aug 31, 2025
கோவில்பட்டி அத்தைகொண்டான் பகுதியில் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி செயல்பட்டு வருகிறது இப்பள்ளியில் 12 வகுப்பு வணிகவியல் மாணவனை ஆங்கில ஆசிரியர் தாக்கியதாக கூறப்படுகிறது வலது கை மணிக்கட்டு பகுதி மற்றும் இடதும் முழங்கை பகுதியில் மாணவனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது தொடர்ந்து மாணவன் கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் இது குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் ஆங்கில ஆசிரியர் சங்கிலி பாண்டியன் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு
Read More News
T & CPrivacy PolicyContact Us