விழுப்புரம் முன்னாள் நகர மன்ற தலைவர்,திமுக மாவட்ட பொருளாளர் ஜனகராஜ் அவர்களின் தந்தை இராஜாமணி அவர்கள் மறைவு யொட்டி இன்று பகல் 3 மணி அளவில் அமைச்சர் கே. என். நேரு அவர்கள் விழுப்புரம் பகுதியில் உள்ள ஜனகராஜ் இல்லத்திற்கு நேரில் சென்று அவருக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும்ஆறுதல் கூறினார். அவருடன் முன்னாள் அமைச்சர் பொன்முடி எம்எல்ஏ, சட்டமன்ற உறுப்பினர்கள் அன்