Download Now Banner

This browser does not support the video element.

அவிநாசி: மடத்துபாளையத்தில் காவல்துறை சார்பில் பறிமுதல் செய்யப்பட்ட 20 வாகனங்கள் ஏலம்

Avanashi, Tiruppur | Aug 26, 2025
திருப்பூர் மாவட்ட காவல் மற்றும் மதுவிலக்கு காவல்துறை சார்பில் பறிமுதல் செய்யப்பட்ட 35 வாகனங்கள் என்று ஏலம் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் காவல்துறை சார்பில் மடத்து பாளையம் பகுதியில் விடப்பட்ட ஏலத்தில் 20 வாகனங்கள் அதிக தொகை செலுத்தப்பட்டு பயனாளர்களால் வாங்கப்பட்டுள்ளது
Read More News
T & CPrivacy PolicyContact Us