Install App
salemtsnataraj
This browser does not support the video element.
ஆத்தூர்: 'திருட வந்த வீட்டில் ஏதுமில்லாததால் பொருட்களை அடித்து நொறுக்கிய திருடர்கள்' நரசிங்கபுரம் பகுதியில் பரபரப்பு சம்பவம்
Attur, Salem | Aug 26, 2025
சேலம் மாவட்டம் ஆத்தூர் நரசிங்கபுரம் பகுதியில் பூட்டிருந்த வீட்டை உடைத்து வீட்டில் ஏதும் இல்லாததால் வீட்டில் உள்ள பொருட்களை அடித்து சேதப்படுத்தியதோடு மது அருந்திவிட்டு சென்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது
Share
Read More News
T & C
Privacy Policy
Contact Us
Your browser does not support JavaScript!