Download Now Banner

This browser does not support the video element.

திருப்பத்தூர்: ஆதியூர் பகுதியில் ஆறு மாதங்களுக்கு முன்பு தோண்டப்பட்ட கழிவுநீர் கால்வாய்- பணி செய்யாமல் தடுத்த நபர்களை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

Tirupathur, Tirupathur | Sep 8, 2025
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஆதியூர் பகுதியில் சேர்ந்த ரமேஷ் 2007 ஆம் ஆண்டு தனக்கு சொந்தமான 100 அடி அளவிலான இடத்தை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் பத்திர பதிவு செய்ததாக கூறப்படும் இடத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்க 6 மாதத்திற்கு பூமி பூஜை போடப்பட்ட நிலையில் அந்த இடத்தில் கழிவு நீர் கால்வாய் அமைக்க கூடாது என அதே பகுதியைச் சேர்ந்த மணிவண்ணன் மற்றும் ஜெகதீசன் தடுத்துதன் காரணமாக ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us