Download Now Banner

This browser does not support the video element.

தண்டையார்பேட்டை: கொருக்குப்பேட்டை அம்பேத்கர் நகர் பகுதியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர்

Tondiarpet, Chennai | Sep 8, 2025
கொருக்குப்பேட்டை அம்பேத்கர் நகர் பகுதியில் 13 தூய்மை பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர் எத்தனை அடுத்து அப்பகுதியில் காவலர்கள் குவிக்கப்பட்டிருந்தனர் மேலும் 13 தூய்மை பணியாளர்கள் கைது செய்ய காவல்துறை முற்பட்டதால் சக தூய்மை பணியாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இதனை அடுத்து காவல்துறை சக தூய்மைதூய்மை பணியாளர்கள் மற்றும் உண்ணாவிரதத்தில் இருந்தவர்களை கைது செய்தனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us