Install App
tprvel
This browser does not support the video element.
திருப்பூர் தெற்கு: ரயில் நிலையம் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்
Tiruppur South, Tiruppur | Aug 28, 2025
திருப்பூர் மாநகரம் ரயில் நிலையம் அருகே வடக்கு போலீசார் சோதனை பணியில் ஈடுபட்டிருந்தபோது தமிழக அரசு தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் வைத்திருந்ததாக இருவரை கைது செய்தனர் அவர்களிடமிருந்து 5.3 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
Share
Read More News
T & C
Privacy Policy
Contact Us
Your browser does not support JavaScript!